Friday, June 09, 2006

தலை வாசல்


காடுகள் அழகாக இருக்கின்றண
காடுகள் அடர்த்தியாக இருக்கின்றண...
நான் போக வெகுதூரம் உள்ளது.

- ராபட் ஃப்ரொஸ்ட்


என்ற கவிதை வாழ்விம் முடிவற்ற நீள் கதயைய் சொல்கிறது.தமிழினி என்பது கருத்து பறிமாரலுக்கான ஒரு பந்தி வைப்பு.நான் எழுத்தாளனோ அல்லது எழுத்தாளனாக வல்லனோ அல்ல. பகிர்தலின் பொருட்டே இந்த இணயப் பக்கம்.கற்பதற்கும் பெறுவதற்கும் முடிவே கிடையாது என்று ஒரு முறை மதிப்பிற்குறிய சுஜாதா அவர்கள் சொன்னார்.அப்ப்டிப்பட்ட ஒரு கற்றலுக்காண துடக்கம் தான் இது.கற்றுக்கொள்ளும் கடமை என்னுடயதாயினிம்.. கற்றுக்கொடுக்கும் பொறுப்பு உங்களையே சார்ந்தது.

வாருங்கள் என் உலகில் பிரவேசிக்க......